29 C
Colombo
Friday, September 29, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டக்களப்பில் உலர் உணவு பொதிகளை வழங்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்!

மட்டக்களப்பில் உலர் உணவு பொதிகளை வழங்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்

November 1, 2020  05:35 pm

Bookmark and Share

https://www.facebook.com/v3.0/plugins/like.php?app_id=&channel=https%3A%2F%2Fstaticxx.facebook.com%2Fx%2Fconnect%2Fxd_arbiter%2F%3Fversion%3D46%23cb%3Df27315acbc47188%26domain%3Dtamil.adaderana.lk%26origin%3Dhttp%253A%252F%252Ftamil.adaderana.lk%252Ff3d8fd8a28791e%26relation%3Dparent.parent&container_width=290&href=https%3A%2F%2Fwww.facebook.com%2FDeranatamil&locale=en_GB&sdk=joey&send=false&show_faces=true&width=450மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக் காரணமாக 14 பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 1,592 குடும்பங்களைச் சோந்த 3,956 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு இரு வாரத்துக்கான உலர் உணவு பொதிகளை வழங்கும் நடவடிக்கை இன்று (01) முதல் பிரதேச செயலகங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணவதிப்பிள்ளை கருனாகரன் தெரிவித்தார்

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று மத்தியில் 31 பேரும் களுவாஞ்சிக்குடியில் ஒருவரும், ஓட்டமாவடியில் ஒருவரும், பட்டிப்பளையில் ஒருவரும் வெல்லாவெளி பிரதேசத்தில் ஒருவருமாக 35 பேர் இதுவரைக்கும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை பி.சி.ஆர் பிரிசோதனை மூலம் கண்டறியப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா தொற்றுள்ளவர்களின் குடும்பங்கள் மற்றும் அவர்களுடன் பழகியவர்கள் உட்பட 1,592 குடும்பங்களைச் சேர்ந்த 3,959 பேர்கள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.

இவர்களின் குடும்பங்களுக்கு இரண்டு வாரங்களுக்கு தேவையான உலர் உணவுகளை வழங்குவதற்கான நிதியினை திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிக்கல உடனடியாக விடுவிக்கப்பட்டு பிரதேச செயலாளர்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்குமாறு அரசாங்க அதிபர் உத்தரவிட்டார்.

இதனையடுத்து இன்று முதல் குறித்த நபர்களுக்கு பிரதேச செயலகங்கள் உலர் உணவு பொதிகளை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

Related Articles

மட்டக்களப்பு வெல்லாவெளி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் பயன்தரும் பழமரக்கன்றுகள் நடப்பட்டது

மட்டக்களப்பு வெல்லாவெளி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் பயன்தரும் பழமரக்கன்றுகள் ஆலைய அறங்காவல் சபை மற்றும் பொதுமக்களால் நடப்பட்டது.ஆலய வளாகத்தில் நூறு தென்னக்கன்றுகள் ஏனைய பயன்தரும் பழமரக்கன்றுகள் நடும்...

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி அச்சுறுத்தலை எதிர்நோக்கியதால் தனது பதவியை விட்டு விலகியுள்ளமை ஜனநாயக ஆட்சிமுறையை பாதிக்கின்றது- ஞா.ஸ்ரீநேசன்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி அச்சுறுத்தலை எதிர்நோக்கியதால் தனது பதவியை விட்டு விலகியுள்ளமை நாட்டின் மனித உரிமை, நீதித்துறை, மொத்தத்தில் ஜனநாயக ஆட்சிமுறையை பாதிக்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற...

அம்பாறை கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி மீள்குடியேற்ற கிராமத்தில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதால் கிராம மக்கள் அச்சத்தின்

அம்பாறை கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி மீள்குடியேற்ற கிராமத்தின் மேற்கு புறத்தில் உள்ள வயல் வெளிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறன.கிராமத்தில் உள்ள சுவர்களையும், பயன்தரு மரங்களையும் நாளாந்தம் சேதப்படுத்திக்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

மட்டக்களப்பு வெல்லாவெளி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் பயன்தரும் பழமரக்கன்றுகள் நடப்பட்டது

மட்டக்களப்பு வெல்லாவெளி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் பயன்தரும் பழமரக்கன்றுகள் ஆலைய அறங்காவல் சபை மற்றும் பொதுமக்களால் நடப்பட்டது.ஆலய வளாகத்தில் நூறு தென்னக்கன்றுகள் ஏனைய பயன்தரும் பழமரக்கன்றுகள் நடும்...

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி அச்சுறுத்தலை எதிர்நோக்கியதால் தனது பதவியை விட்டு விலகியுள்ளமை ஜனநாயக ஆட்சிமுறையை பாதிக்கின்றது- ஞா.ஸ்ரீநேசன்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி அச்சுறுத்தலை எதிர்நோக்கியதால் தனது பதவியை விட்டு விலகியுள்ளமை நாட்டின் மனித உரிமை, நீதித்துறை, மொத்தத்தில் ஜனநாயக ஆட்சிமுறையை பாதிக்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற...

அம்பாறை கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி மீள்குடியேற்ற கிராமத்தில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதால் கிராம மக்கள் அச்சத்தின்

அம்பாறை கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி மீள்குடியேற்ற கிராமத்தின் மேற்கு புறத்தில் உள்ள வயல் வெளிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறன.கிராமத்தில் உள்ள சுவர்களையும், பயன்தரு மரங்களையும் நாளாந்தம் சேதப்படுத்திக்...

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 150வது கல்லூரி தினம் இன்று

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 150வது கல்லூரி தின நிகழ்வு கோலாகலமாக இன்று கல்லூரியில் இடம்பெற்றது. கல்லூரி பழைய மாணவர்களின் ஏற்பட்டில் கல்லூரியின் அதிபர் அன்ரனி பெனடிக் ஜோசப் தலைமையில்...

அம்பாறை நிந்தவூரில் மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு வறிய குடும்பம் ஒன்றுக்கு வீடு கையளிக்கப்பட்டது

மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு நிந்தவூரில் வறிய குடும்பம் ஒன்றுக்கு பகுதியளவாக நிர்மானிக்கப்பட்ட வீடு இன்று அரச சார்பற்ற நிறுவனமான பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பினால் இன்று...