30 C
Colombo
Wednesday, March 29, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டக்களப்பில் உலர் உணவு பொதிகளை வழங்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்!

மட்டக்களப்பில் உலர் உணவு பொதிகளை வழங்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்

November 1, 2020  05:35 pm

Bookmark and Share

https://www.facebook.com/v3.0/plugins/like.php?app_id=&channel=https%3A%2F%2Fstaticxx.facebook.com%2Fx%2Fconnect%2Fxd_arbiter%2F%3Fversion%3D46%23cb%3Df27315acbc47188%26domain%3Dtamil.adaderana.lk%26origin%3Dhttp%253A%252F%252Ftamil.adaderana.lk%252Ff3d8fd8a28791e%26relation%3Dparent.parent&container_width=290&href=https%3A%2F%2Fwww.facebook.com%2FDeranatamil&locale=en_GB&sdk=joey&send=false&show_faces=true&width=450மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக் காரணமாக 14 பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 1,592 குடும்பங்களைச் சோந்த 3,956 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு இரு வாரத்துக்கான உலர் உணவு பொதிகளை வழங்கும் நடவடிக்கை இன்று (01) முதல் பிரதேச செயலகங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணவதிப்பிள்ளை கருனாகரன் தெரிவித்தார்

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று மத்தியில் 31 பேரும் களுவாஞ்சிக்குடியில் ஒருவரும், ஓட்டமாவடியில் ஒருவரும், பட்டிப்பளையில் ஒருவரும் வெல்லாவெளி பிரதேசத்தில் ஒருவருமாக 35 பேர் இதுவரைக்கும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை பி.சி.ஆர் பிரிசோதனை மூலம் கண்டறியப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா தொற்றுள்ளவர்களின் குடும்பங்கள் மற்றும் அவர்களுடன் பழகியவர்கள் உட்பட 1,592 குடும்பங்களைச் சேர்ந்த 3,959 பேர்கள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.

இவர்களின் குடும்பங்களுக்கு இரண்டு வாரங்களுக்கு தேவையான உலர் உணவுகளை வழங்குவதற்கான நிதியினை திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிக்கல உடனடியாக விடுவிக்கப்பட்டு பிரதேச செயலாளர்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்குமாறு அரசாங்க அதிபர் உத்தரவிட்டார்.

இதனையடுத்து இன்று முதல் குறித்த நபர்களுக்கு பிரதேச செயலகங்கள் உலர் உணவு பொதிகளை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

Related Articles

மட்டு.பட்டிருப்பு வலயத்தில் விளையாட்டு விழா

மகிழ்ச்சியான கடமைச் சூழலுக்கு ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை இட்டுச் செல்வதை நோக்காகக் கொண்டு மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்தில்கடமையாற்றும் அதிகாரிகள்,ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்களுக்கு இடையில் விளையாட்டு நிகழ்வு இடம்பெற்றது.

மட்டு.சின்னவத்தை முத்தமிழ் வித்தியாலயத்தில், மாணவர் வரவேற்பு நிகழ்வு

2023 ஆம் கல்வியாண்டில் முதலாம் தரத்தில் மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு மட்டக்களப்பு சின்னவத்தை முத்தமிழ் வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் தி.செல்வநாயகம் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் பட்டிருப்பு வலக்கல்வி அலுவலக கல்வி...

காப்புறுதி நிறுவனம் ஒன்றில் பெண் ஊழியர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம்!

காப்புறுதி நிறுவனம் ஒன்றின் பெண் ஊழியர்கள் மூவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.புத்தளம் பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

மட்டு.பட்டிருப்பு வலயத்தில் விளையாட்டு விழா

மகிழ்ச்சியான கடமைச் சூழலுக்கு ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை இட்டுச் செல்வதை நோக்காகக் கொண்டு மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்தில்கடமையாற்றும் அதிகாரிகள்,ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்களுக்கு இடையில் விளையாட்டு நிகழ்வு இடம்பெற்றது.

மட்டு.சின்னவத்தை முத்தமிழ் வித்தியாலயத்தில், மாணவர் வரவேற்பு நிகழ்வு

2023 ஆம் கல்வியாண்டில் முதலாம் தரத்தில் மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு மட்டக்களப்பு சின்னவத்தை முத்தமிழ் வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் தி.செல்வநாயகம் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் பட்டிருப்பு வலக்கல்வி அலுவலக கல்வி...

காப்புறுதி நிறுவனம் ஒன்றில் பெண் ஊழியர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம்!

காப்புறுதி நிறுவனம் ஒன்றின் பெண் ஊழியர்கள் மூவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.புத்தளம் பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில்...

இலங்கை அதிகாரிகளுக்குத் தென்னாபிரிக்க அரசாங்கம் அழைப்பு இதனால் தென்னாபிரிக்க மனித உரிமைக் குழு அதிருப்தி

போர்க்குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கை அதிகாரிகளுக்குத் தென்னாபிரிக்க அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளமை தொடர்பில் தென்னாபிரிக்க மனித உரிமைக் குழுக்களின் கூட்டமைப்பு தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

மன்னாரில் தெரிவுசெய்யப்பட்ட மீனவ பெண்கள் குழுக்களுக்கு நிதியுதவி

மன்னார் மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட மெசிடோ நிறுவனத்தின் மீனவ பெண்கள் குழுக்களுக்கு, கருவாடு பதனிடுவதற்காக 50 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. சௌத்பார் மற்றும் ஓலைத்தொடுவாய்...