33 C
Colombo
Friday, March 29, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டக்களப்பில் ஒரே குடும்பத்தில் மூவருக்கு கொரோனா உறுதி

மட்டக்களப்பு நகரில் கொரனா தொற்றுக்குள்ளாகிய நபரின் குடும்பத்தில் மூன்று பேருக்கு தற்போது கொரனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே தொற்றுக்குள்ளான நபரின் 50வயதுடைய மனைவி 16 மற்றும் 14 வயதுடைய இரு பிள்ளைகளுக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் 20 வயது மகனுக்கு தொற்று உறுதிப்படுத்தப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பிட்டநபர் செங்கலடியில் கடையொன்றில் கணக்குப்பகுதியில் கடமைபுரிபவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய நிலமையின்படி மட்டக்களப்பில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் 90ஆக தொற்று உயர்ந்துள்ளதுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles