மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஏறாவூர் டொக்டர் பதியுதீன் மஹ்மூத் வித்தியாலயத்தின் 10 ஆண்டு நிறைவும் நிகழ்வும் பரிசளிப்பு நிகழ்வும்
இன்றுஇடம் பெற்றது.
பாடசாலை பிரதான மண்டபத்தில் அதிபர் எம்.எம்.ஜலால்தீன் தலைமையில்
நிகழ்வில் 2023ம் ஆண்டு மெய்வல்லுனர் போட்டியில் வெற்றிகளை பெற்ற மாணவர்களும், 2023 ஆண்டு 5ம் தர புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த
மாணவர்கள் மற்றும் பிரதேச கலாச்சார போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வில் பிரதம அதிதியாக பாடசாலையின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் கலந்துகொண்டார்.