யாழில் கசிப்பு நிலையம் முற்றுகை!

0
118

யாழ்ப்பாணம் நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், கசிப்பு நிலையம் ஒன்று, இன்று முற்றுகையிடப்பட்டது.

காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால், குறித்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டது.

இதன் போது, 600 லீற்றருக்கும் மேற்பட்ட கோடாவும் கசிப்பு காய்ச்சுவதற்கான உபகரணங்களும், பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.