அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஸ்தாபகச் செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீட்டின் நினைவு தினம்

0
96

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஸ்தாபகச் செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீட்டின் நினைவு தினக் கூட்டம் நேற்றைய தினம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்
ஏற்பாட்டில் கல்முனையில் அனுஸ்டிக்கப்பட்டது.
கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கே.எம்.அப்தல் றஸாக் தலைமமையில் நடைபெற்ற கூட்டத்தில்,
தேர்தல் ஆணைக் குழுவின் முன்னாள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவும் கலந்துகொண்டார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட் பதியுதீன், தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் பேராசிரியர் எம்.எம்.எம்.பாஸில்,
முன்னாள் பிரதி அமைச்சர்கள் எம்.எஸ்.அமீர்அலி, அப்துல்லாஹ் மஹ்ருப் ஆகியோரும் நினைவுரைகளை ஆற்றினர்