தமிழர்கள் பூர்வீகமாக வாழ்கின்ற முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களை குடியேற்றக்கூடாது என்று கூறுகின்ற செயற்பாட்டை பார்க்கும்போது, பௌத்த மயமாக்கலை
மிகவும் உக்கிரமாக கொண்டு செல்ல நினைக்கின்றார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.
இன்று மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்குறிப்பிட்டார்.
Home கிழக்கு செய்திகள் அதிகாரத்தை இழந்த இனவாதிகள் பௌத்த மயமாக்கல் மூலம் ஆட்சியை கைப்பற்ற நினைக்கின்றனர்- ஞா.சிறிநேசன் எம்.பி தெரிவிப்பு