தைபிறந்தால் வழிபிறக்கும் எனும் பெரும் நம்பிக்கையோடுவிவசாயிகளும் மக்களும் தைமகளைவரவேற்பதற்காகதயாராகிவரும்அதேவேளை கடைத்தொகுதிகளில் பெருந்திரளானமக்கள் கொள்வனவுகளில் ஈடுபட்டுள்ளமையைஅவதானிக்கமுடிந்தது.
பொருளாதாரநெருக்கடிக்குமத்தயிலும்அதிகளவானமக்கள் புத்தாண்டுகொள்வனவிலும் அத்தியாவசியப் பொருட் கொள்வனவிலும் ஈடுபட்டுவருகின்றமையைகாணமுடிந்தது.
நடைபாதைகடைத்தொகுதிகளும்இம்முறைஅதிகமாகஅமைக்கப்பட்டிருப்பதுடன் வெளியுர் வியாபாரிகளும் படையெடுத்துள்ளதுடன் வாழைப்பழத்திற்கானகேள்விஅதிகரிப்பினால் விலையும் சற்றுஅதிகரித்துகாணப்பட்டது.
இதேவேளைதிருக்கோவில் பிரதேசத்திலும் ஆலய திருவிழாக்காலம் போல் வீதியின் இருபக்கங்களிலும் அதிகளவானநடைபாதைவியாபரிகள் கடைத்தொகுதிகளைஅமைத்துள்ளமைகுறிப்பிடத்தக்கது