அம்பாறை விசேட அதிரடிப்படையினரால் கஜமுத்துக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

0
182

அம்பாறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேருந்து தரிப்பிடமொன்றில், விசேட அதிரடிப்படையினர் நடாத்திய திடீர்
சோதனை நடவடிக்கையின் போது கஜமுத்துக்களைத் தம்வசம் வைத்திருந்த இளைஞனரொருவர்
கைது செய்யப்பட்டுள்ளார்.
சீதுவைப் பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞனே மூன்று கஜமுத்துக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் சட்ட நடவடிக்கைகளுக்காக அம்பாறை தலைமையக பொலிஸாரிடம் பாரப்படுத்தப்பட்டிருந்தமை
குறிப்பிடத்தக்கது.