அரசியல் தளத்தில் பெண்களின் பங்களிப்பை வலுப்படுத்தல் தொடர்பில் கலந்துரையாடல்

0
114

அரசியல் தளத்தில் பெண்களின் பங்களிப்பை வலுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல், மட்டக்களப்பு
ஆரையம்பதியில் இடம்பெற்றது.
பெவ்ரல் மற்றும் டெமோக்கிரடிவ் யுத் அக்கடமியின், மட்டக்களப்பு மாவட்ட மாணவர்கள் இணைந்து, இந்தக்
கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தன.
வளவாளர்களாக சிவில் சமூக செயல்பாட்டாளர்களான சொர்ணலிங்கம், சிவயோகநாதன் ஆகியோர் பங்கேற்றதுடன், அரசியல் செயற்பாட்டாளர்கள், சமூக
செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.