இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கையை வந்தடைந்தார்!

0
191

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சற்றுமுன்னர் நாட்டை வந்தடைந்தார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்தர்.
இலங்கையை வந்தடைந்த அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்றும், நாளையும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ´இலங்கையை கடனில் இருந்து மறுகட்டமைப்பு செய்யும் முயற்சிகளில் வெற்றிகரமான நடவடிக்கையாக அவரது வருகை இருக்கப்போகிறது என்று கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.