இனப்பிரச்சினையை தீர்க்கும் கடமையும், பொறுப்பும் NPP அரசாங்கத்திற்கு உண்டு – செல்வம் அடைக்கலநாதன்

0
23

தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தற்போதைய ஜே.வி.பி. அரசாங்கம் பயங்கரவாதமாகக் கருதக் கூடாது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இனப்பிரச்சினையை தீர்க்கும் கடமையும், பொறுப்பும் இந்த அரசாங்கத்திடம் காணப்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.