இலங்கைத் தீவில் இனப்பிரச்சினை தொடர்கிறது என சர்வதேசத்திற்கு புடம் போட்டுக் காட்ட, தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற எண்ணக்கரு உதவும் என மட்டக்களப்பு
மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் சிவயோகநாதன் தெரிவித்துள்ளார்.தமிழ்ப் பொதுவேட்பாளர் மற்றும் வடக்கு கிழக்கு மாகாண சிவில் சமூக குழுவினால் முன்னெடுக்கப்படும் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்வது எவ்வாறு எனும் மக்கள் மனு கருத்தாய்வு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
Home கிழக்கு செய்திகள் இனப்பிரச்சினை தொடர்வதைஎடுத்துக்காட்ட தமிழ்ப்பொதுவேட்பாளரைநிறுத்துவோம்: பி2பி சீலன்