இலங்கையில் மேலும் 501 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இவர்களுள் 319 பேர் பேலியகொடை கொத்தணியைச் சேர்ந்தவர்கள் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அத்துடன் ஏனைய 182 பேரும் சிறைச்சாலை கொத்தணியைச் சேர்ந்தவர்கள்- என்றார்.