இராணுவத்தின் 73 வது வருட நிறைவையொட்டி யாழில் உலர்உணவு பொதி வழங்கி வைப்பு!

0
125

இலங்கை இராணுவத்தின் 73 வது வருட நிறைவையொட்டி யாழ்ப்பாணம் 52 வது காலாட் படைப்பிரிவினரால் குறித்த படை பிரிவின் கீழுள்ள 75 வருமானத்தில் நலிவடைந்த குடும்பங்களுக்கான உலருணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் ராணுவத்தின் 52 ஆவது காலாய் படை பிரிவின் தலைமை அதிகாரி மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்,