இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன் சலுகையின் மூன்றாவது மீளாய்வு ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் நடைபெறுமென நிதி இராஜாங்க அமைச்
சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இதனை முன்னிட்டு அதிகாரிகள் குழுவொன்று நாட்டுக்கு வருகை தரவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு ஒரு பில்லியன் டொலர் கடன் சலுகை 3 தவணைகளில் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Home பிரதான செய்தி இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன் சலுகையின் மூன்றாவது மீளாய்வு ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் நடைபெறும்!