
இலங்கை போக்குவரத்து சபையின் ஜால் சாலை பணியாளர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டதன் காரணமாக யாழ் மத்திய பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகின்றது,
இலங்கை போக்குவரத்து சபையின் ஊழியர் ஒருவரை தாக்கிய வரை பிணையில் விடுத்தமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக குறித்த பணிபுறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது