ஈரானில் நடைபெறும் பெண்களுக்கான சர்வதேச மாநாட்டில் ஷிரந்தி ராஜபக்ஷ பங்கேற்பு

0
125

ஈரான் தெஹ்ரானில் நடைபெற்றுவரும் செல்வாக்கு பெற்ற பெண்களுக்கான முதல் சர்வதேச மாநாட்டில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி டபிள்யூ ராஜபக்ஷ பங்கேற்றுள்ளார்.

இந்த மாநாட்டில், புர்கினா பாசோ, கிர்கிஸ்தான், செர்பியா, கினியா, நைஜர், நைஜீரியா, சிரியா, துர்க்மெனிஸ்தான் மற்றும் ஆர்மீனியா ஆகிய நாடுகளின் அரச தலைவர்கள், துணை தலைவர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் பாரியார்கள் கலந்துகொண்டுள்ளார்.

ஈரான் அரசாங்கம் விடுத்த அழைப்பை ஏற்று ஷிரந்தி டபிள்யூ ராஜபக்ஷ இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளார்.