28.1 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் இடிபாடுகளை மீட்பதற்காக இலங்கை வருகிறது சீனக் கப்பல்!

சீனக் கப்பலொன்று நாளை அல்லது நாளை மறுதினம் இலங்கைக்கு வரவுள்ளதாக, கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. இலங்கை கடற்பரப்பில் தீப்பிடித்து மூழ்கிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் இடிபாடுகளை மீட்பதற்காக இந்தக் கப்பல் நாட்டிற்கு வரவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது. இடிபாடுகள் அகற்றப்படும் வரை இந்தக் கப்பல் இலங்கைப் பெருங்கடலில் இருக்கும் என்றும் அதன் தலைவர் தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles