பதுளை – எல்ல பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள எல்ல வனப்பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து ஏற்பட்ட பகுதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றும் தீயை அணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.