எஹலியகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனது உத்தியோகபூர்வ இல்லத்தில்; இருந்து துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது தற்கொலையா அல்லது கொலையா என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.