ஏழாலையூர் செல்வச் சந்திரனின் “தம்பிரான்  இறுவெட்டு” வெளியீடு மல்லாகத்தில் இடம்பெற்றது!

0
442

தம்பிரான்  இசைப்பேழை வெளியீட்டு நிகழ்வு மல்லாகம் பெரிய தம்பிரான் ஆலயத்தில் இடம்பெற்றது,
மல்லாகம் பெரிய தம்பிரான் திருக்கோவில் மீது பாடப்பட்ட   தம்பிரான் இறுவெட்டுவெளியீட்டு நிகழ்வு இன்றைய தினம்மல்லாகம் பெரியதம்பிரான் ஆலய வளாகத்தில்  இடம்பெற்றது  

ஏழாலையூர் இளையதம்பி செல்வச்சந்திரனின் பாடல்வரியில்  தயாரிப்பில் உருவான பாடலுக்கு இசைக்கோன்  பசுபதி கருணாகரன் இசையமைத்துள்ளதோடு  சாந்தன் கோகுலன் மற்றும் சுலக்சன் ஆகியோரால் பாடப்பட்ட  தம்பிரான் இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு இன்றைய தினம்சிறப்பாக இடம்பெற்றது

தம்பிரான் இசைப்பேழையின் முதற்பிரதியை 

 டான் தொலைக்காட்சி நிறுவன பிரதம செயற்பாட்டு அதிகாரி இளையதம்பிசெல்வச்சந்திரனிடம் இருந்து  ஆலய பிரதமகுரு அப்புத்துரை பெரியதம்பி பெற்றுகொண்டார்.

குறித்த நிகழ்வில் மல்லாகம் பெரியதம்பிரான்  ஆலய நிர்வாக த்தினர்  பக்தர்கள் கலந்து கொண்டனர்,