ஏழுநாள் காய்ச்சலால் எட்டு மாத குழந்தை உயிரிழப்பு!

0
133

ஏழுநாள் காய்ச்சலால் எட்டு மாத குழந்தை உயிரிழந்துள்ளது,

ஏழுநாள் காய்ச்சலால்பிறந்து எட்டுமாதங்களேயான ஆண்குழந்தை உயிரிழந்துள்ளது

கிளிநொச்சி கணேசபுரத்தைசேர்ந்த பிள்ளைக்கு கடந்த ஏழுநாட்களாக காய்ச்சலுடன் சளிகாணப்பட்டதால் கடந்த 14 ம் திகதி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டநிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது

மரணவிசாரணைகளை யாழ்ப்பாணம் வைத்தியசாலை திடீர்மரணவிசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளதோடு பிரேதபரிசோதனைக்காக சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது