16வது ஐ.பி.எல். இருபதுக்கு – 20 தொடரின் இறுதிப் போட்டிக்கு நடப்பு சம்பியனான குஜராத் ரைட்டன்ஸ் அணி மற்றும் 4 தடவைகள் சம்பியனான சென்னை சுப்பர் கிங்ஸ் அணிகள் தகுதிபெற்றிருந்தன.
இந்த, இறுதிப் போட்டி நேற்று அஹமதாபாத் நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெறவிருந்தது.
இந்நிலையில் கடும் மழையால் நேற்றைய தினம் இறுதிப்போட்டி நடைபெறாத நிலையில் போட்டி இன்றைய தினத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.