28 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

ஜனவரி 31 ம் திகதிக்கு முன்னர், அம்பாறை கல்முனை மாநகர சபை ஆட்புல எல்லைக்குட்பட்ட ஆதனங்களுக்கான சோலை வரிகளை
செலுத்துவோருக்கு 10 வீதம் கழிவு வழங்கப்படும் என்று மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி
அறிவித்துள்ளார்.
நடப்பாண்டுக்கான தமது சோலை வரிகளை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னதாக மொத்தமாக செலுத்தி, இந்த சலுகையை பெற்றுக் கொள்ளுமாறு
அவர் பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
அலுவலக நாட்களில் முற்பகல் 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை கால தாமதமின்றி இலகுவாக இதனை செலுத்த முடியும் என மாநகர ஆணையாளர்
மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles