27 C
Colombo
Tuesday, October 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்:மக்களின் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலைக் கருத்திற்கொண்டு, அம்பாறை கல்முனை வடக்குப் பிரதேச செயலக, நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வந்த, தொடர் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்முனை அனைத்து சிவில் சமூக ஒன்றியத்தினர் நேற்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே, இவ்வாறு தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles