சர்வதேச யோகா தினத்தினை முன்னிட்டு காரைதீவு தனியார் விடுதியில் இரா.குணசிங்கம் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வின் போது யோகாசன பயிற்றுவிப்பாலர்களான காந்தன் மற்றும் விஜிதரன், ஆகியோரினால் யோகாசன பயிற்சிகள் வழங்கப்பட்டதுடன்
பாண்டிருப்பு இந்து ஸ்வயம் சேவக சங்க இணைப்பாளர் தர்மராஜின் சிறப்புரை இடம்பெற்றது.
இன் நிகழ்வுக்கு காரைதீவு பிரதேச செயலாளர்,சி. ஜெயராஜன் காரைதீவு பிரதேச சபை தவிசாளர். கி. ஜெயசிறில், அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் கு. ஜெயராஜ், சம்மாந்துரை கல்வி வலய உதவி கல்விப் பண்ணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா, காரைதீவு இந்து ஸ்வயம்சேவக சங்க இணைப்பாளர், உறுப்பினர்கள் உட்பட காரைதீவு பெண்கள் பிரிவு மதிரூபி பொறுப்பாளர் மாணவர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.