காரைநகரில் சளி காரணமாக 11 மாத குழந்தை உயிரிழப்பு!

0
151

யாழ்  போதனா வைத்தியசாலையில்11 மாத குழந்தை சளி  காரணமாக உயிரிழந்துள்ளது

காரைநகர் பகுதியை சேர்ந்த 

செல்வக்குமார் ஜீவிதா என்ற  11 மாத குழந்தைக்கு இன்று  அதிகாலை முட்டு இழுத்ததன் காரணமாக பெற்றோரால்  காரைநகர்  வலந்தலை வைத்திய சாலைக்கு சிகிச்சைக்கு கொண்டு  செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்   போதனா  வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட போதிலும் சிகிச்சை பலன்  இன்றி இன்று மதியம்  குழந்தை உயிரிழந்துள்ளது 

மரண விசாரணைகளை யாழ் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம்  பிறேம்குமார்  மேற்கொண்டார்