28 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கிறிஸ்து உயிர்ப்பு விழாவை முன்னிட்டு யாழில் நேயம்  பவுண்டேஷன் நிறுவனத்தினரால் உலர் உணவு பொதி வழங்கி வைப்பு!

கிறிஸ்து உயிர்ப்பு விழாவினை முன்னிட்டு கனடா டொரன்டோ நேயம்  பவுண்டேஷன் நிறுவனத்தினரால் உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு.

புனித பெரியன்னை பேராலய பங்கை சேர்ந்த 75 பேருக்கு 2000 ரூபா பெறுமதியான உலர் உணவு பொதி வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் கிரீன்பீல்ட்மண்டபத்தில் இடம்பெற்றது


கிரீன்பீல்ட் சனசமூக நிலையத்தினரின்  வேண்டுகோளுக்கிணங்க
கனடா நேயம்  பவுண்டேஷன் நிறுவனத்தினரால் ஏற்கனவே இடர்  நிலைகளின் போது மக்களுக்கு பல்வேறுபட்ட உதவித்திட்டங்கள் வழங்கப்பட்டநிலையில் தற்போது நாட்டில்  உள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles