குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் அறிவிப்பு

0
12

எதிர்வரும் 15, 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் பொதுமக்களுக்கு கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கான ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகளை வழங்குவது குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் குறித்த நாட்களில் மதியம் 12.00 மணி வரை மட்டுமே டோக்கன் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. அதன்படி, ஒருநாள் சேவைக்காக செயல்பட்டு வந்த 24 மணி நேர சேவை குறித்த நாட்களில் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.