நெடுந்தீவு -குறிகட்டுவான் கடல்ப்போக்குவரத்திலீடுபட்டுவந்த குமுதினிப்படகானது நீண்டநாட்களாக செயற்பாடற்றநிலையில் அப்பிரதேச மக்கள் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்க்குகொண்டு சென்றதயிட்டு அவரது துரிதநடவடிக்கையின்பயனாக 1கோடி40லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இன்றையதினம் ஒப்பந்தகாரருக்கான அறிவுத்தல்கள்வழங்கப்பட்டு இம்மாதஇறுதியில் புனரமைப்புப்பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.