யாழ்மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் கீழ் இயங்கும் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கைதடி பகுதியில் சந்தேகத்துக்கிடமான வாகனத்தை சோதனை செய்த பொழுது அனுமதிப்பத்திரம் இல்லாது சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 4இலட்சம் ரூபா பெறுமதிவாய்ந்த 8 முதிரை மர குற்றிகள் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளதோடு மானிப்பாய் பகுதியை சேர்ந்த ஒருவர்கைது செய்யப்பட்டுள்ளார்
Home முக்கிய செய்திகள் கைதடியில் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட முதிரை மர குற்றிகள் பொலிசாரால் மீட்பு!