கொரோனா தொற்றினால் மேலும் 24 பேர் உயிரிழப்பு

0
139

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மேலும் 24 பேர் நேற்று (26) உயிரிழந்திருப்பதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,190ஆக அதிகரித்துள்ளது.