கொழும்பு சிறைச்சாலையில் மேலும் 12 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் என இனங்காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கொழும்பு – வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 12 கைதிகள் கொரோனா தொற்றாளர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, இதுவரை கொரோனா தொற்றாளர்கள் என அடையாளம் காணப்பட்ட கைதிகளின் மொத்த எண் ணிக்கை 172 ஆக அதிகரித்துள்ளது என சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.