28 C
Colombo
Thursday, September 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கொழும்பு புறக்கோட்டை இறக்குமதியாளர் வியாபாரிகள் சங்கத்தினரால் வடக்கிற்கு நிவாரணப்பொதிகள் கையளிப்பு!

வேலணை உறவுப்பாலம் அமைப்பின் ஒழுங்கமைப்பில் சுமார் மூவாயிரத்து ஐநூறு ரூபா பெறுமதியான 150 பொதிகள் கையளிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
இதன்படி வடக்கில் பயணத்தடையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்த நிவாரணப்பொதிகள் வழங்கப்படவுள்ளன.
இதன் ஆரம்ப நிகழ்வில் யாழ் மாநகரசபை முதல்வர் மணிவண்ணன் கலந்து கொண்டு பொதிகளை வழங்கிய கொழும்பு புறக்கோட்டை இறக்குமதியாளர் வியாபாரிகள் சங்கத்தினருக்கு நன்றிகளைத் தெரிவித்தார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles