கோவாவில் நிகழ்வொன்றின் போது ஏற்பட்ட சன நெரிசலில் சிக்குண்டு 6 பேர் பலி

0
26

இந்தியாவின் – கோவாவில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது ஏற்பட்ட சன நெரிசலில் சிக்குண்டு 6 பேர் உயிரிழந்தனர். இதன்போது, 55 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில், காயமடைந்த அனைவரும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.