நாட்டை மீட்டெடுப்பதற்காக தாமதித்தாவது சர்வதேச நாணய நிதியத்தை நாடியிருப்பது வரவேற்கத்தக்கது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த முன்மொழிவுகளுக்கு தெளிவான பதில்களை விவாதத்தின்போது வழங்குவதற்கு எதிர்பார்க்கின்றோம்.
நாங்கள் அனைத்தையும் எதிர்க்கவில்லை என்றார்.