சாரதி செய்யும் தவறுகளுக்காக புதிய முறையை அறிமுகம்

0
115

சாரதிகள் வாகனத்தைச் செலுத்தும்போது செய்யும் தவறுகளுக்கு புதிய முறைமையின் கீழ் தகுதி புள்ளிகளை வழங்குதல் மற்றும் அது தொடர்பான அபராதங்களை விதிக்கும் முறையொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பான அடிப்படை முறைiமை தாயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.