


வலிகாமம் தெற்குபிரதேசசபையின் 8ம் வட்டாரநிதி ஒதுக்கீட்டில் சூழானை வைரவர் கோவில் குறுக்குவீதி ரூபா 10 லட்சம்ரூபாவில் புனரமைக்கப்பட்டு வலி தெற்கு பிரதேச சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் கெளரவ உறுப்பினர் லயன் தேசகீரத்தி சமூகதிலகம் பாலசிங்கம் சுரேஸ்குமார்அவர்களால் திறந்து வைக்கப்பட்டது,