ஜனாதிபதித் தேர்தலில், தபால் மூல வாக்களிப்புக்காக 4 நாட்களை ஒதுக்குவதற்கு, தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது.
தாபால் மூல வாக்களிப்புக்கான உரிய திகதி தொடர்பாக இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படாத நிலையில் இது தொடர்பில் நாளை இடம்பெறவுள்ள கூட்டத்தின் போது தீர்மானிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
Home முக்கிய செய்திகள் ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்காக 4 நாட்களை ஒதுக்குவது தொடர்பில் கவனம்!