மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய 1,178 எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறுவோரை கண்காணிக்கும் செயற்பாடு தொடர்ந்த முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் நேற்றைய தினம் 641 பொலிஸார் இணைந்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது 3,113 மோட்டார் சைக்கிள்களும் 1822 முச்சக்கர வண்டிகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் 6265 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய 1178 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.