தமிழக மீனவர்களுக்கும், வடக்கு மீனவர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையைப் பயன்படுத்தி, மூன்றாம் தரப்பொன்று குளிர்காய முற்படுவதாகவும், இதற்கு, இரு நாட்டு அரசுகளும் இடமளிக்கக்கூடாது எனவும், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், இவ்வாறு குறிப்பிட்டார்.
Home மலையக செய்திகள் தமிழக, வடக்கு மீனவர்களின் பிரச்சினைகள் விரைவில் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்!