மாறிவரும் அரசியல் சூழ்நிலையை தமிழ் மக்களின் நலன் சார்ந்து பயன்படுத்தவதற்கு தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள அனைவரும் ஒண்றிணைய வேண்டும் என்பதே தமது பிரதானமான கோரிக்கை என தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் ஊடக சந்திப்பை நடத்திய வேளை, இவ்வாறு குறிப்பிட்டார்.
