தயாசிறியின் கட்சி உறுப்புரிமையும் இடைநிறுத்தம் !

0
94
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமையும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.கட்சியின் தவிசாளர் மைத்திரிபால சிறிசேனவினால் இது தொடர்பில் தமக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தயாசிறி ஜயசேகர நீக்கப்பட்டார்.இதேவேளை, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக சரத் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.