சுன்னாக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி பிரதேசத்தில் சுமார்
75000பெறுமதியான கட்டடநிர்மாண பொருட்களை களவாடிய சந்தேக நபர் ஒருவர்யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலமையிலான மாவட்ட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலில் படி கைது செய்ய பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து பொருட்களும் மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை சுன்னாக பொலிஸார் மேற்கொண்டுவருகிறார்கள்.