யாழ்ப்பாணம் தென்மராட்சி இயற்றாலை அ.மி.த.க பாடசாலை மாணவர்களின் குடிநீர் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு நன்னீர் 15 இலட்சம் ரூபா பெறுமதியான சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கும் நிகழ்வும் திறப்பு விழாவும் இன்றைய தினம் பாடசாலை அதிபர் சி.தவசொரூபி தலைமையில் இடம்பெற்றது மேஜர் ஜெனரல் விஜயசுந்தர, கொறியன்ற் பிரான்ஸ் ஒவ் கோட்ஸ் இன்ரநஷனல் நிறுவனத்தின் தலைவர், தென்மராட்சி வலயக்கல்விப் பணிப்பாளர் த.கிருபாகரன், 52 ஆவது படைப் பிரிவின் கொமாண்டர் மேஜர் ஜெனரல் கே.பி.எஸ்.ஏ. பெர்ணான்டோ, கொறியன்ற் பிரான்ஸ் ஒவ் கோட்ஸ் இலங்கைக்கான செயலாளர் லலித நாணயக்கார உட்பட
ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள், பழைய மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
Home வடக்கு செய்திகள் தென்மராட்சி இயற்றாலை அ.மி.த.க பாடசாலை மாணவர்களின் குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு