நாளை மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!

0
145

நாட்டில் நாளைய தினம் 2 மணித்தியாலங்கள் மின்துண்டிப்பு அமுலாக்கப் படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W,M,N,O,X,Y,Z ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில், பகலில் 40 நிமிடங்களும், இரவில் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.