1988-89 காலப்பகுதியில் பட்டலந்த சித்திரவதை முகாமில் சித்திரவதை செய்யப்பட்ட ஏராளமானோர் சாட்சியமளிக்கத் தயாராக இருப்பதாக ஜே.வி.பி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
நான் சட்டத்திற்காக பணியாற்றுகிறேன்.
எவரையும் அவதூறு செய்ய விரும்பவில்லை.
அதன்படி, இந்த சித்திரவதை முகாம் சம்பவத்தில் தொடர்புடைய பலர் எதிர்காலத்தில் சட்டத்தின் கீழ் தண்டனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.