ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் வைபவரீதியாக ஆரம்பமானது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன ஆகியோர் பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.
இதன்போது அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சபையில் முன்வைக்கப்படுகின்றது.