பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மக்கள், தீபாவளிப் பண்டிகையை சமய வழிபாடுகளோடு
கொண்டாடிவருகின்றனர்.
அக்கரைப்பற்று ஸ்ரீவம்மியடிப் பிள்ளையார் ஆலயத்தில், ஆலய பிரமதம குரு சிவஸ்ரீ ப.கு.கேதீஸ்வரக்குருக்கள் தலைமையில்
வழிபாடுகள் இடம்பெற்றன.
வழிபாடுகளில் கலந்துகொண்டவர்களுக்கு ஆசீர்வாதமும் வழங்கப்பட்டது.