களுத்துறை ஹொரணை கந்தானை பகுதியில்இ ஏழு வயது சிறுவன் ஒருவர் இன்று காலை கடத்தி செல்லப்பட்டுள்ள நிலையில சிறுவனை மீட்டெடுப்பதற்கான முயற்சியின்போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஹொரண நீலக்க என்பவர் உயிரிழந்துள்ளார்.
நீலக்க என்பவரின் மகனே இன்று காலை கடத்தி செல்லப்பட்டார்.
இதனையடுத்து இன்று ஹொரணையில் வெல்லம்பிட்டி பொலிஸாருடனான மோதலின்போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி நீலக்க மரணமடைந்தார்.